Nov
18
தேசியக் கல்வி தினம்
இறையருளால் எமது கல்லூரியில் தேசியக் கல்வி தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மாண்விகளும் பேராசிரியைகளும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.மாணவிகள் மெளலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறு நாடகமாக நடித்துக் காட்டினர்.மேலும் கல்வியின் நோக்கம் பொருளை ஈட்டுவதா? அல்லது அறிவை அறிவை ஈட்டுவதா? எனும் தலைப்பில் விவாத அரங்குகள் Read more